தில்லையாடியில் பிறந்தவர்.இளமையிலேயே தமிழன்பால் ஆழ்ந்த பற்றும் ,நாட்டமும் கொண்டவர்.இவரின் பன்னிரென்டாவது அகவையில் இவர் பெற்றோர் மறைவுற்றனர்.அதனால் இவருக்கு தருமபுற ஆசீன மடம் இடமளித்துக்காத்தது.அத்துடன் இவரின் அறிவுக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப கல்வி பெற்றார்.பின்னாளில் அனைவரும் பொற்றும் அளவுக்கு நூல்களைப் படைத்தார்.
|