காலந்தோறும் தமிழ் நூல்கள்


பதினோரம் நூற்றாண்டு

பல்லவர்கள் அவர்களுக்கும் முன்பாக மூன்றாம் நூற்றாண்டில் (சங்ககாலத்திற்குப்பின்) கால் கொண்ட களப்பிரர் போன்றோரால் மொழிக்கலப்பு நேர்ந்தது. இதனால் தொல்காப்பிய இலக்கண நூல்களைப் போன்றே தமிழைக் காப்பதற்காக பலவகை இலக்கண நூல்கள் வெளியான நூற்றாண்டாக பதினோரம் நூற்றாண்டு விளங்குகிறது.

கல்லாடம் - கல்லாடனார்
யாப்பருங்கலம் - அமிர்தசாகரர் (எ) குணசாகரர்
யாப்பருங்கலக்காரிகை
கனநூல் - பொன்னவன்
வீரசோழியம் - புத்தமித்தரனார்

 



© 2005 Kaniyatamil Software